New

New

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் 101 கிராமங்கள் நிர்மாணிக்கப்படும்…

இந்திய அரசின் உதவியுடன் நாடு பூராகவும் 101 கிராமங்கள் நிர்மாணிக்கப்படும்… இதில் 07 கிராமங்கள் ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன… நிர்மாணிக்கப்படும் மொத்த வீடுகளின் எண்ணிக்கை .. 661

Read More
New

வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்…

வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம்… கூட்டு அமைச்சரவை பத்திரமும் தயார்… தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டிலுள்ள  இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும்

Read More
New

பொரளை “சஹஸ்புர” மற்றும் அநுராதபுரம் “துருஇதுருகம” வீடமைப்பு திட்டங்களில் பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டது

பொரளை “சஹஸ்புர” மற்றும் அநுராதபுரம் “துருஇதுருகம” வீடமைப்பு திட்டங்களில் பயனாளிகளுக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படுவது ஆரம்பம்… பயனாளிகள் 24 பேருக்கு உரிமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டது… பொரளை “சஹஸ்புர” மற்றும் அநுராதபுரம்

Read More
New

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்… எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிதாக 400 நனோ நீர் சுத்திகரிப்பு

Read More
New

கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகளிy; 4074 குடும்பங்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை…

கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து நிர்மாணிக்கப்படும் 6 வீட்டுத் தொகுதிகளிy; 4074 குடும்பங்களை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை…

Read More
New

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் முடிக்கப்படாத வீடுகளின் பணிகளை மீள ஆரம்பிக்க திறைசேரியிலிருந்து 751 மில்லியன் ரூபா…

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் முடிக்கப்படாத வீடுகளின் பணிகளை மீள ஆரம்பிக்க திறைசேரியிலிருந்து 751 மில்லியன் ரூபா… 2265 வீடுகளின் நிர்மாணப்

Read More
New

அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்…

அடுத்த மூன்று ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தினருக்காக 866 வீடுகள் கொண்ட ஐந்து வீட்டுத் திட்டங்கள்… திட்ட மதிப்பு 25 பில்லியன் ரூபாய்… நிட்டம்புவ மற்றும் வெலிசர வீடமைப்புத்

Read More
New

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திறைசேரிக்கு பாரம் சுமத்தாமல் இயங்கத் தயார்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை திறைசேரிக்கு பாரம் சுமத்தாமல் இயங்கத் தயார்… எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதிகார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்கள்

Read More
New

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது பொலன்னறுவையில் இருந்து வீட்டுக்கடன்கள், உதவிகள் மற்றும் வீட்டு உரிமைப் உறுதிப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்தல்…

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது பொலன்னறுவையில் இருந்து வீட்டுக்கடன்கள், உதவிகள் மற்றும் வீட்டு உரிமைப்  உறுதிப்பத்திரங்களை வழங்க ஆரம்பித்தல்… இந்த ஆண்டு 2,000 வீட்டுரிமைப் பத்திரங்களை வழங்கும்

Read More
New

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கண்ணிவெடி அகற்றும் இலங்கையின் இறுதி மூலோபாய ஒழுங்கமைப்பை வெளிப்படுத்திள்ளது. அதன்படி, 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நகர அபிவிருத்தி

Read More
NewUncategorized

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இவ்வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது…

“அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இவ்வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது… இந்தியாவின்  உதவியில் 760 வீடுகள் கட்டப்படும்… “உங்களுக்கு

Read More
New

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படும்…

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேலும்05 வருடங்கள் நீடிக்கப்படும்… இலங்கையை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான இறுதி மூலோபாய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது… தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின்

Read More
New

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப்

Read More